தூத்துக்குடியில் ஊரடங்கு காரணமாக சிக்கியிருந்த பெண்களை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அவர்களின் குடும்பத்தில் சேர்த்த பெருமை தளபதி விஜய் அவர்களையே சாரும். ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த 11 பெண்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுள்ளனர். அதில் தேவிகா என்பவரைத் தவிர அனைத்து…
வெங்காயம் இது முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இப்போது வெங்காயத்தை பயன்படுத்தி தலை முடியில் என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும். இரத்த…
மக்கள் பொழுது போக்கிற்காக பூங்காக்கள் மற்றும் கேளிக்கை வளாகங்கள் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அதிலும் வார விடுமுறை என்றாலே மக்கள் அனைவரும் முதலில் தேர்வு செய்வது மால்கள் தான். தற்போது இதுபோன்ற மால்களில் ஏற்படும் கழிவுகளை குறைக்க அவர்கள் மறுசுழற்சி முறையை பின்பற்றுகிறார்கள். இது சுவீடனில் உண்மையாகி…
மாரிகோல்டு, மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. நம்ம ஊரு சாமந்திதான் அது. இதிலிருந்து கிடைக்கும் காற்று, தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். புத்துணர்ச்சியான காற்றை உமிழும். இது ஒரு சிறந்த கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. இது சூரிய ஒளி படும் இடங்களில் வேகமாய் வளரக் கூடியது. பூச்சிக்கொல்லிகள்…
உலக நாடுகள் யாவும் கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என பல நடைமுறைகளை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகள் இந்த வைரஸால் எதிர்பாராத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளன. அதேபோல் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை அதனருகே சென்று கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து…
கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்து நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.…
#Superstar #Davidwarner பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். ஆஸ்திரேலிய…
#நடிகைசமந்தா #சமந்தாநாகசைத்தன்யா #சமந்தாகார்டனிங் இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல புது வித விஷயங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்…